Posts

Showing posts from November 8, 2017

இன்னொரு மனிதனால் முடியாது

தென்றலோ மழைச்சொட்டோ சிற்றெறும்போ காரணமாயிருக்கலாம் அந்த சினுங்கலுக்கு. விரல் பட்டதால் என நினைக்கும் அறியாமையை ஒரு மனிதனுக்கு உணர்த்த முடியாது இன்னொரு மனிதனால்.

தூண்டில் துளி

முதல் மடக்கு உள்ளே வர அனுமதிக்கவில்லை நான். கடைசி மடக்கு முடிந்தும் என்னை வெளியே வர அனுமதிக்கவில்லை அது.