இன்னொரு மனிதனால் முடியாது
தென்றலோ
மழைச்சொட்டோ
சிற்றெறும்போ
காரணமாயிருக்கலாம்
அந்த
சினுங்கலுக்கு.
விரல்
பட்டதால் என
நினைக்கும் அறியாமையை
ஒரு மனிதனுக்கு
உணர்த்த
முடியாது
இன்னொரு மனிதனால்.
மழைச்சொட்டோ
சிற்றெறும்போ
காரணமாயிருக்கலாம்
அந்த
சினுங்கலுக்கு.
விரல்
பட்டதால் என
நினைக்கும் அறியாமையை
ஒரு மனிதனுக்கு
உணர்த்த
முடியாது
இன்னொரு மனிதனால்.
Comments