அன்பின் குடைக்குள்

மழையொன்றில்
நிகழ்ந்து கொண்டிருந்தது
நனைதல்.
வேப்ப மரத்தடி
வாழைப்பழ கிழவி
ஓட்டை பிளாஸ்டிக் சாக்கை
நீட்டினாள்
"நனையாத ராசா"
முடியுமா என்ன?!

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...