நனையும் தூக்குக்கயிறு

அடை மழையொன்றில்
மெதுவாய்
நனைந்து கொண்டிருந்தது,
இரண்டாம் நாள் காரியத்திற்கு
தயாராகிக் கொண்டிருக்கும்
விவசாயி வீட்டின்
தூக்குக் கயிறு.

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...