பாலுமகேந்திராவிற்கு

அந்தக் கருந்திரை ஏராளங்காட்டியிருக்கும்
அதுவரை வித்தையாயுணர்ந்தேன்.
அப்பணி உம் பார்வை வழி படர்ந்திட, பரவசங்கொண்டேன்...
என் ஞானப்பிதாவாயும்மை பிள்ளையார் பிடித்துக் கொண்டேன்
நாம் நேருக்குநேர் பார்த்தேயிருப்பதாயுணர்ந்தேன்,
யுணர்கிறேனெப்போதும் அந்தவொளிக்குப் பின்னாலிருப்பதும் விழியென்பதால்!!!

Comments

Popular posts from this blog

காதல் : ஒரு தசாப்த தவம்

சித்திரைப் பெருவிழா - மகிழ்வின் பேராறு!

உடையார் – ஒரு சோழனின் பார்வையில்...